ஞாயிறு, 16 ஜூலை, 2017

செய்வினைகள் , பில்லி, சூனியம் இவற்றிலிருந்து நம்மை நாமே காத்துக் கட்டு மந்திரம்...

                                     
அனுமாரின் வசியக் கட்டு மந்திரத்தை கூறுகிறேன் கேள்.
யார் அறிவார் இவரின் திருவிளையாட்டை. ஆணவத்தை வென்றவர்கள் மட்டுமே அறிவர். இனிமந்திரத்தைக் கேள்,

                                                                         


“ஓம் ஹரி ஹரி ஆதி நாராயணா அகிலாண்ட நாயகா நமோ நமோ என்று அனுதினமும் ஓதும் அனுமந்தா,லங்காபுரி ராவண சம்ஹாரா, சஞ்சீவி ராயா ஓடிவா, உக்கிரமாக ஓடிவா,அடுத்து அடுத்து வரும் பில்லி சூனியம் பேய் பிசாசு பிரம்ம ராட்ஷர்களைபிடி பிடி அடி அடி கட்டு கட்டு வெட்டு வெட்டு கொட்டு கொட்டு தாக்கு தாக்குஓம்ஆம் இளைய ஹனுமந்தா வா வா சுவாஹா"

                                                             

திருநீற்றைக் கையில் எடுத்து மேற்படி மந்திரத்தை மனதார ஐந்து தடவை ஓதி உனைச் சுற்றி தூவிக் கொண்டால் உன்னை எந்த வித எதிரிகளும் அண்ட மாட்டார்கள், யாரும் உன்னை எதுவும் செய்ய முடியாது, செய்வினைகள், பில்லி, சூனியம், பேய், பிசாசு எதுவும் கிட்டே நெருங்காதுஎன்கிறார்

                                                                        அகத்தியர்.

                                                               
இத்துடன்"
பாவி தானாக்கால் யேது மேன்மை"என்றும் சொல்கிறார்.

 பாவியாக இருந்தால் எது செய்தாலும் மேன்மை இல்லை என்கிறார் அகத்தியர்.இதை செய்யும் முன் சுத்தமாக இருக்க வேண்டியது அவசியம்.

இல்லையேல் பலிக்காது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

பெண்களே...! சுய இன்பம் கொள்வதால் ஏற்படும் பக்கவிளைவுகள் பற்றி தெரியுமா..?

www.facebook.com/KundaliniDhiyanaPractice உடலுறவு என்பது ஆணும் - பெண்ணும் ஒன்று சேருவதே என்று பல காலங்களாக நம்பப்பட்டு வருகிறது. ஆனால் ...